(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, December 8, 2009

நாகூர்-காரைக்கால் மக்களை கலங்கடித்த சம்பவம்

7/12/09: நேற்று இரவு 8:30 – 9 மணி அளவில் நாகூர்-காரைக்கால் தோறும் பற்றி கொண்டது பரபரப்பு .. நாகூரில் இருந்து பைக்கிலும் , காரிலும் படையெடுக்க ஆரம்பித்தார்கள் இளம் பட்டாளம் ... நாகூர் - காரைக்கால் சாலை பரபரப்பு தொற்றிகொண்டது.


முன்னதாக குமியதொடங்கிய காரைக்கால் வாழ்மக்கள் கூட்டத்தோடு, அனைவரும் ஒன்று சேர காரைக்கால் மதகடியில் கூட்டம் குமிந்தது..!!
காரைக்கால் மதகடி பாலம் முழுவதுமாக போராட்ட கோஷங்களுடன் இளம்பட்டாளம் மூலம் அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏன் ?

இதுதான் நடந்த விஷயம் :

திண்டுக்கல்லை சார்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட
(படிக்கும் போது ஏற்பட்டதாக சொல்லபடுகிறது) காதல் வலை விரித்திருக்கிறான் காரைக்காலை அடுத்த திருநாள்ளாரை சார்ந்த இந்து மத பைய்யன். சினிமா பாணியில் கல்யாணத்திற்காக பெற்றெடுத்த சொந்தங்களை விட்டு இந்த வெறி நாயோடு திருநள்ளார் வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டதாம் அந்த முஸ்லிம் பெண். கல்யாணமும் முடித்து இஸ்லாம் வழங்கிய வாழ்க்கையையும் சீரளித்துவிட ...
நாட்கள் நெருங்கியுள்ளன சுயரூபம் வெளிப்பட..

“ஆசை அறுவது நாள்” என்ற பழமொழிக்கு ஏற்ப இரண்டு மாதம் களித்து
வெறிநாய்க்கு வெறி அடங்க தன் சுய ரூபத்தை காட்ட…. முடிவில்..!!
சிக்கிகொண்ட அந்த பெண்ணை திருநள்ளார்ரில் கொன்று வீசி இருக்கிறான் அந்த வெறியன்..( இதில் பல வெறிநாய்கள் சம்பந்த பட்டிருக்கும் என்ற சந்தேகம் வலுக்கிறது ) இது நடந்தது 06/12/09 இரவு என்று சொல்லபடுகிறது.


7/12 அன்று போலிசாரால் சடலம் கைப்பற்றபட்டு காரைக்கால் கொண்டுவரப்பட்டுள்ளது . அந்த பெண்ணின் பெற்றோருக்கும் செய்தி அனுப்பி இருக்கிறது போலீஸ்..

விதியை நினைத்து மகளின் சடலத்தை வாங்கிகொண்டு என்ன செய்வது என தெரியாமல் காரைக்காலில் அடக்கம் செய்ய முற்பட .., பிரச்சனை அப்போது தான் விளம்பரப்பட ஆரம்பித்து இருக்கிறது.. ஊர் மக்கள் களத்தில் இறங்க பிரச்சனை மீண்டும் காவல் நிலையம் கொண்டுசெல்லப்பட்டு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வளியுருதபட்டிருக்கிறது .ஆனால் காவல்துறை மறுத்துள்ளது ...
உடனே போராட்டக்களம் சூடுபிடித்தது.

முதலில் மறுத்த போலிசார் உறுதியான பெரும் கூட்டத்தை பார்த்தவுடன்
இறுதியில் அந்த வெறிநாயை கைது செய்தார்கள். நாளை உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தது போலீஸ் தரப்பு. அதன் பிறகே போராட்டம் கைவிடப்பட்டது.


திசை திருப்பிய பத்திரிக்கைகள்:



தொடர்கதையாகும் வெறிசெயல்...


தலைக்குனிவை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருகிறது
மிகவும் வேதனையான விஷயம். இது போன்ற சம்பவங்களுக்கு பெண்கள் தான் முதல் குற்றவாளி . இது போன்ற இஸ்லாமிய பெண்களை நினைத்தால் ஆத்திரம்தான் வருகிறது.அழகிய வழிமுறை காட்டும் மார்க்கத்தை பெற்ற நீங்கள் செய்யும் செயல் இஸ்லாமிய மார்க்கத்தை கொச்சை படுத்தும் செயல்…

இது சம்பிரதாய மார்க்கமல்ல அல்லாஹ்வின் சத்திய மார்க்கம்,இறைவனை நேசிக்கும் ஒவ்வொரு இஸ்லாமிய உள்ளமும் உறுதியாக , குருதியுடன் பிணைக்க பட்டுள்ளது .உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒரு இஸ்லாமியன் தாக்கபட்டாலும், அதை நினைத்து வருத்தபடுபவன் தான் உண்மையான சகோதரன் . ஆனால் இந்த சம்பவம் தலைகுனிவு -இஸ்லாமிய பெண் ஈடுபட்டதால் மனம் வலிக்குது . இவ்வுலகத்திற்கு எடுத்துகாட்டாக வாழவேண்டியவர்களே .. சூழ்ச்சிக்கு பலியாகிவிடுகிரர்கள்.


அந்த வெறிநாய் மேல் குறை சொல்வதில் ஒன்றுமில்லை.. வெறிநாய்கள் எப்போதும் அலைந்து கொண்டுதான் இருக்கும் கடித்துகொதர .. வெறிநாய் வாயில் மாட்டும் முட்டாள்கள் இந்த அறியாமை பெண்கள்..

சினிமா மோகத்தில் தத்தளிக்கும் சகோதரிகளே ! எச்சரிக்கை !!!!

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் கலங்கடிக்கிறது என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் .


நீங்கள் இஸ்லாத்தை பின்பற்றி நடந்தால் உங்கள் பாதுகாவலன் அல்லாஹ் இல்லையேல் முடிவு இவ்வாறுதான் இருக்கும்.


உங்களை பாதுகாக்க அல்லாஹ்வை தவிர யாருமில்லை.

(குறிப்பு :ஆனால் ஒரு விஷயம் பளிச்சென்று இதில் தெரிந்தது . உறுதியும் -ஒற்றுமையும் இருந்தால் எதையும் சாதிக்கும் இந்த சமுதாயம் )



NAGOREFLASH TEAM

2 comments:

  1. In Nagore , Rettai Veetu Bahrududeen Killed. Pls enquire and display the details.

    ReplyDelete
  2. சகோதரர் பஹுருதீன் மரணம் சம்மந்தமாக எந்த ஒரு தெளிவான முடிவும் தெரியவில்லை.
    சிலர் கொலை என்கிறார்கள்,பலர் தற்கொலை என்கிறார்கள்.அவரின் உடலுக்கு ஜனாஜா தொழுகை நடத்தப்படவில்லை என்பதில் இருந்து இது தற்கொலை என்ற முடிவுக்கு தான் நம்மால் வரமுடிகிறது . இதுக்குமேல் இவை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. என்று எண்ணுகிறோம் அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...