ஜெர்மனி யில் பொது இடத் தில் ஹிஜாப் அணிந் ததற்காக இனவெறியன் ஒருவனால் அவமரியாதை செய்யப்பட்ட மர்வா அல் ஷெர்பினி தனக்கு நேர்ந்த அவமரியா தைக்காக வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.
வழக்கில் வெற்றிபெற்ற மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்க வில்லை. நீதிமன்ற அறையி லேயே வழக் கில் தோற்ற வெறியனால் குத்திக் கொல்லப்பட்ட ஹிஜாப் வீரப்பெண்மணி மர்வா அல் ஷெர்பினியின் வீர மரணம் உலகை உலுக்கியது.
தற்போது வீரத்தாய் ஷெர்பினி கொலை வழக்கு ஜெர்மனியில் விசாரணைக்கு
வருகிறது. இவ்வழக்கு விசாரணை பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன