
வழக்கில் வெற்றிபெற்ற மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்க வில்லை. நீதிமன்ற அறையி லேயே வழக் கில் தோற்ற வெறியனால் குத்திக் கொல்லப்பட்ட ஹிஜாப் வீரப்பெண்மணி மர்வா அல் ஷெர்பினியின் வீர மரணம் உலகை உலுக்கியது.

தற்போது வீரத்தாய் ஷெர்பினி கொலை வழக்கு ஜெர்மனியில் விசாரணைக்கு
வருகிறது. இவ்வழக்கு விசாரணை பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன