(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, January 15, 2012

JAQH மாநில மாநாடு : தூய இஸ்லாத்தை ஏற்ற 65 பேர்...!



ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் சார்பாக ஜனவரி 14 & 15 இரண்டு நாட்கள் நடைபெற்றது.படைப்புக்களை விட்டு படைத்தவனை நோக்கி என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இந்த மாநில மாநாடு. எந்த நோக்கத்திற்காக இந்த மாநாடு தன் பயணத்தை ஆரம்பித்ததோ அந்த நோக்கத்தை இன்ஷாஅல்லாஹ் இறைவனின் கிருபையால் அடைந்துவிட்டது என்று சொல்லலாம்.



பல தலைப்புகளில் பல ஆலிம்கள் உரை நிகழ்த்தினார்கள். குறிப்பாக கோவை அய்யூப் அவர்களின் உரையை குறிப்பிட்டு கூறலாம்.

இந்நிலையில்
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநில மாநாட்டில் மொத்தம்  65 மாற்றுமத சகோதர்கள் தூய இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள் (இதில் காவல்துறையை சார்ந்தவர்களும் அடங்கும்)
அல்லாஹுஅக்பர் –அல்ஹம்துலில்லாஹ்.  



ஜசாகல்லாஹ் : செய்தி : ஹாஜா முஹம்மது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...