(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, January 17, 2012

சோமாலிய நாட்டு மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட மிகபெரிய கொடுமை!

மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா போன்ற மேலைநாடுகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் உலக நாடுகளின் மீதும்  மக்களின் மீதும் அக்கறை கொள்கிறோம் என்பதை போல் பாவனை காட்டி வருகின்றன.

சமீபகாலமாக சோமாலிய மக்கள் பசி பாட்டினியால்படும் அவலங்களை கேள்விபட்டு வருகிறோம். சக மனிதனின் கண் முன்னே பசி ,பட்டினியால் மனிதன் அழியும் அவலநிலை - அதை பற்றி விரிவாக ஏற்கனவே எழுதி இருந்தோம் உணவில்லாமல் உயிருக்கு போராடிவரும் நம் சகோதர,சகோதரிகளுக்கு கைகொடுங்கள்.

இந்நிலையில் எழுத்தாளர் சகோ.முத்துக்கிருட்டிணன் கூடங்குளம் அணுமின்நிலையத்தின் அபாயத்தை பற்றி பேசியபோது சில அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ஏழ்மையில் இருக்கும் சோமாலிய நாட்டு மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட மிகபெரிய கொடுமை இது...

சகோதர்களே இந்த நாட்டு மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அதைவேலையில் வளர்ந்த நாடுகள் செய்யும் இந்த மனிதகொலைகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டியும் பிரார்த்தியுங்கள் இன்ஷாஅல்லாஹ்.

வீடியோவை பாருங்கள் :






No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...