(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 29, 2010

ரேஷன் கடை & போஸ்ட் ஆபீஸ்க்கு புதியகட்டிடம்..

தெற்குதெரு ஏழுலப்பை பள்ளிவாசல் வாயிலில் இயங்கிவந்த போஸ்ட் ஆபீஸ் மற்றும் ரேஷன் கடை..

தற்போது ஏழுலப்பை பள்ளிவாசல் புதுமனைத்தெரு வாயில் புது கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறது.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...