(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, July 9, 2013

நாகூரை சேர்ந்த சகோதரர் கபீர் அவர்களுக்கு நம்மால் என்ற உதவிகளை செய்வோம்..

நாகூரில் புதுமனை தெருவில் வசிக்கும், முகம்மது கபீர் இரு சக்கர வாகன விபத்தில் மார்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கல்லீரல், மற்றும் கணையம் பாதிக்கப்பட்டு சென்னை, பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனையில் தீவிர அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இரு கால்கள் செயல் இழந்த நிலையில் உள்ளதால், மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது..ஏழ்மை குடும்பத்தில் பிறந்த அவரால் அனைத்து செலவுகளையும் பண்ண சக்தி இல்லாததால், அக்குடும்பத்தார் நம்மிடையே உதவியை நாடி இருக்கிறார்கள்..

இந்த செய்தியை அனைவரும் பகிர்ந்து, அவருடைய உடல் குணம் அடைய அல்லாஹுவிடம் துஆ செய்யுமாறும், தாங்களால் இயன்ற அளவு பண உதவி செய்திடுமாறும் கேட்டு கொள்கிறோம்.

இவர் இதற்க்கு முன் சிகிச்சை செய்த மருத்துவ ரசிதும் , நாகூர் ஜமாத் வழங்கிய சான்றும் இணைக்க பட்டு உள்ளது....உதவ விரும்புபவர்கள், அவர் குடும்பத்தை நாடி உதவி தொகையை கொடுக்கலாம் அல்லது கீழே குறுப்பிடபட்டுள்ள வங்கியின் மூலமாகவும் உதவலாம்...

அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் வெற்றியை கொடுப்பானாக,,,ஆமீன்...

CITY UNION BANK, NAGORE
Account No. 1206336
ifsc code -CIUB0000278

A.MOHAMED IBRAHIM (கபீர் சகோதரர்)
























நன்மைகளை கொள்ளைஅடித்துகொள்ள  ரமலான் வந்துவிட்டது ...
அதிலும் அடுத்தவரின் கஷ்டத்தை போக்கும் உயர்ந்த தொண்டுகளை செய்வோமானால் ... 

 படைத்தவனிடமிருந்து மகத்தான கூலி இன்ஷாஅல்லாஹ் நிச்சயம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...