(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, February 8, 2011

துறைமுகத்தினால் ஏற்படும் பாதிப்பிற்கு தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி - போராட்டம் வாபஸ்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு.... 

உங்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
 
சமீபகாலமாக வாஞ்சூரில் உள்ள துறைமுகதினால் ஏற்பட்டுவந்த சுற்றுசூழல் மாசு காரணமாக அமைப்புகள்,ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாக அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் ,உண்ணாவிரத அறிவிப்பின் விளைவாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உடனடி தக்க நடவடிக்கை எடுப்பதாக அரசுத்தரப்பு தெவித்துள்ளதை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் நம் ஊருக்கு பயன்தர கூடிய விஷயத்தில் முனைப்புடன் செயல்பட்ட அணைத்து நல் உள்ளங்கள் மீதும் 
 ஏக இறைவனின் சாந்தியும் ,சமாதானமும் என்றேண்டும் உண்டாவதாக ! 

இதுபோன்று எப்போதும்  பொதுவிஷயங்களில் அனைவரும் ஓற்றுமைகாத்து ஓர் அணியில் செயல்படவேண்டும் என்பதே ஊர் மக்களின் வேண்டுகோள்.
ஜசகல்லாஹ்.    






ஜசகல்லாஹ் :nagoretntj.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...