சமீபமாக "பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு" என்ற பெயரில் மாடர்ன் சிட்டி மனை விற்பனையாளர்களுக்கு எதிராக குற்றம்சாட்டி நோட்டிஸ் விநியோகிக்க பட்டது அதை நாமும் வெளியிட்டு இருந்தோம் அதே போல் தற்போது அதற்க்கு மறுப்பு தெரிவித்து மாடர்ன் சிட்டி விற்பனையாளர்களும் ஆதரங்களோடு நோட்டிஸ் வெளியிட்டுள்ளனர். அதையும் உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Thursday, February 28, 2013
மாடர்ன் சிட்டி மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு..!!
Labels:
நாகூர் சங்கதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன