(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, February 14, 2016

கௌதியா மேல்நிலை பள்ளியில் PFI நடத்திய கல்வி & வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி.

அஸ்ஸலாமு அழைக்கும்.

பாப்புலர் பிரான்ட் ஆஃப் இந்தியா  என்ற சமூதாய அமைப்பின் மூலம் நமது கௌதியா மேல்நிலை பள்ளியில் மாணவ , மனைவியர்களுக்கான கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இது போன்ற நிகழ்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். பள்ளி நிர்வாகமும் இது போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு நடத்தி பள்ளியின் கல்விதிறன் மேம்பட உதவி செய்ய வேண்டும்.

PFI இது போன்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் நடத்த வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.














No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...