(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, May 15, 2013

வழிகெட்ட கொள்கைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.!!

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....

ஏக இறைவன் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளபட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே, இதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுகிறான்.

ஆனால் இன்று முஸ்லீம்கள் என்று தங்களை அடையாளபடுத்தி கொள்ளும் பல குழுக்கள்  தாங்களே நேர்வழியில்  செல்வதாக கூறிக்கொண்டு..,

இஸ்லாம் இஸ்லாம் என்று சொல்லிகொண்டு மனம்  விரும்புவதை  எல்லாம் செய்துகொண்டு இஸ்லாத்தின் பெயரை சொல்லி தங்களது வழிகெட்ட கொள்கைகளை நியாயபடுத்துகிறார்கள்..

இந்நிலையில் நாம் இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குரான் -சுன்னாவை முன்வைத்தால் நம்மை பார்த்து குழப்பவாதிகள் என்கிறது உண்மையான குழப்பவாதிகள் கூட்டம்..

இவர்களின் வழிகெட்ட , குழப்பமான , நபிவழிக்கு மாற்றமான கொள்கைகளை அறிந்துகொள்ள.. நாம் மார்க்க சட்டங்களை கரைத்து குடிக்க தேவையில்லை.

இஸ்லாமிய மார்க்க அடிப்படை அறிவு இருந்தால் போதுமானது.

கீழ்காணும் வீடியோக்களை பாருங்கள்..

இதற்க்கு இஸ்லாத்திற்கும் ஏதாவது சமந்தம் இருக்கிறதா என்று சொல்லுங்கள்

இந்த வீடியோவில் வரும் அனைத்தும் இஸ்லாம் காட்டிய வழி என்று தெரிந்தோ , தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ பரப்பபடுகிறது....

இதை சொல்லத்தான் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் 23 வருட காலம் பாடுபட்டார்களா  ?.. 

40:21இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள், பலத்தாலும், பூமியில் (விட்டுச் சென்ற பூர்வ)சின்னங்களாலும் இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே இருந்தார்கள் - ஆனால் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களை அல்லாஹ் பிடித்துக் கொண்டான்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து அவர்களைக் காப்பாற்ற எவரும் இல்லை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...