(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, October 21, 2011

உள்ளாட்சி தேர்தல் : நாகூரில் பெரும்பாலான வார்டுகளில் அதிமுக வெற்றி


கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன . நம் ஊரில் இரு வார்டுகளை தவிர அணைத்து வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது மேலும் நாகை நகராட்சி தலைவர் பதவியையும் அதிமுக தட்டிச்சென்றது.





நாகை நகராட்சி தலைவர்


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...