அஸ்ஸலாமு அழைக்கும்....
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக !
கடந்த சில மாதங்களாக வாஞ்சூரில் உள்ள மார்க்-காரைக்கால் துறைமுகதால் சுற்றுசூழல் மாசுபடுவதை கண்டித்து போராட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.. அதற்காக முழுமையான எந்த நடவடிக்கையும் துறைமுகம் எடுக்கவில்லை தற்காலிகமாக தண்ணீர் தொளித்து நிலக்கரி துகள்களை காற்றில் பரவாமல் கட்டுப்படுத்தி வருகிறது.. ஆதலால் 22.3.11 இன்று நாகூர் முழுவதும் கடையடைப்பு மற்றும் வெட்டாற்று பாலம் முன்பு அணைத்து கட்சி இயக்கம் ஜமாஅத் மக்கள் போராட்டக்குழு (AKIJMPK) சார்பாக அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்டப்படி ஊர் முழுவதும் கடைஅடைக்கபட்டது. காலை 11 மணிக்கு பாலத்தடியில் சிறிது சிறிதாக கூட்டம் கூடியது. துறைமுகத்தை கண்டித்தும் ,நாகை நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது போலீசார் குவிக்கப்பட்டனர்..
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக !
கடந்த சில மாதங்களாக வாஞ்சூரில் உள்ள மார்க்-காரைக்கால் துறைமுகதால் சுற்றுசூழல் மாசுபடுவதை கண்டித்து போராட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.. அதற்காக முழுமையான எந்த நடவடிக்கையும் துறைமுகம் எடுக்கவில்லை தற்காலிகமாக தண்ணீர் தொளித்து நிலக்கரி துகள்களை காற்றில் பரவாமல் கட்டுப்படுத்தி வருகிறது.. ஆதலால் 22.3.11 இன்று நாகூர் முழுவதும் கடையடைப்பு மற்றும் வெட்டாற்று பாலம் முன்பு அணைத்து கட்சி இயக்கம் ஜமாஅத் மக்கள் போராட்டக்குழு (AKIJMPK) சார்பாக அறிவிக்கப்பட்டது.
குறிப்பிட்டப்படி ஊர் முழுவதும் கடைஅடைக்கபட்டது. காலை 11 மணிக்கு பாலத்தடியில் சிறிது சிறிதாக கூட்டம் கூடியது. துறைமுகத்தை கண்டித்தும் ,நாகை நகராட்சி அதிகாரிகளை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது போலீசார் குவிக்கப்பட்டனர்..
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன