(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, May 20, 2011

சகோ.சச்சா முபாரக் மவ்வுத்.




தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை மாநில தலைவரும், திமுக பிரமுகருமான சகோ.சச்சா முபாரக் உடல்நல குறைவு காரணமாக திடீர்  மரணம்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அவருக்கு குறைந்த இரத்த அழுத்த பிரச்சனை இருந்ததாக தகவல்.

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகிக்க வேண்டியதாகவே இருக்கின்றது. (எனினும்) உங்கள் (செயல்களுக்கான) கூலிகளை நீங்கள் பூரணமாக அடைவதெல்லாம் மறுமைநாளில்தான். ஆகவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் புகுத்தப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3 : 185)

1 comment:

  1. inna lillahi wa inna ilaihi rajioon as per quraanic revelations kullu nafsun daikathil mautu this has happened may allah bless u for the other world almarhum has done trmendous work for muslim believers n others

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...